Aambal Tamil Sangam

Aambal Tamil Sangam

Poem Submission

Poem by... Dr. T.K.NAGARAJAN கவியரசின் கவிமுரசு சங்கத்தில் சந்தத்தில் சத்தத்தில் சலங்கைக் கட்டி... பொங்கத்தின் பொற்பதத்தின் பொங்கமுதம் பொருந்தக் கொட்டி  இன்பத்தின் சுரங்கத்தை இதயத்தில் வரிந்து...

கண்ணதாசன் நூற்றாண்டு விழா கவிதை முனைவர் இ.ஷீபா

காலம் வெல்லும் கவிதை தந்தார்! காலமே நீயாகி கருத்தில் நின்றாய்! காதலும் உந்தன் கவிதையில் சொன்னாய்! காதலர் எல்லாம் கனிவுற வைத்தாய்! கருத்தை உந்தன் கவிதையில் சொன்னாய்!...

காவிய நாயகன் கண்ணதாசன்’ கவிதை முனைவர் நா. தனலட்சுமி,

காவிய நாயகன் ண்ணதாசன் சாத்தப்பன் விசாலாட்சி சிறுமகன் கண்ணதாசர்!சிவகங்கை சிறுகூடற் பட்டியில் பிறந்தவர்!கண்ணனின் புதுமை தாசன் கண்ணதாசன்காதல்பாடல் பாடுவதில் கவி சக்கரவர்த்தி! வாழ்வியல் பாடம் வரலாறு சொல்லும்!வாழ்க்கை...

கண்ணதாசன் கவிதைகள் – அ.இராஜன் ஜான் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை

சிறுகூடலில் மொழிக் கூடல்! கவிதை தன்னை அழகு படுத்தியது கண்ணதாசனைக் கொண்டு ! கண்ணதாசனும் கவிதையும் இலக்கண அடிப்படையில் இரட்டைக் கிளவிகள் !  உள்ளத்தைக் கூறினார் -...

*கண்ணதாசன்*

****************** சிப்பிக்குள் முத்து வரும் நாமறிவோம் சிறு கூடல் பட்டியலும் முத்து வந்தது - அது  முத்தையாவாகப் பிறந்து வளர்ந்தது மொட்டாக மலர்ந்த எட்டாவது பிள்ளையாக.. வாழ்வின்...

காவியக் கவிஞர் கண்ணதாசன்” by Dr.R.THIRUMURTHY, KARUR

பாரெங்கும் பாட்டு வண்டி ஓட்டிய பாமணியே வாழ்க! கவிஞர்களின் கற்பகதருவே வாழ்க! நூறாண்டு கடந்தாலும் பல கோடி மனங்களில் பாட்டாலே பாராளும் பண்புக் கவிஞர் வாழ்க! பல...

ITC Poster to Purpose™ – CHALLA

4R Framework™ மூலம் இயக்கப்படும் ஒரு சிந்தனைப் பயணம் 📖 படியுங்கள் • 🤔 சிந்தியுங்கள் • 💬 பகிருங்கள் • 🚀 உயருங்கள் ஒரு போஸ்டர்...

தமிழின் தங்க குரல் கண்ணதாசன்  – கவிஞர். பா. யாழினி

சிறுகூடல் செழுமையில் செம்மையாய் பிறந்தவர் செம்மொழி தமிழை அள்ளி தின்றவர்  வாழ்க்கையை புத்தகமாக புரட்டியவர் வலிகளை வரிகளாய் வித்திட்டவர்  சிரிப்பால் வலியை கண்டவர்  கண்ணீரால் மனம் மாற்றியவர் ...

Page 4 of 43 1 3 4 5 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist