குளிர்தோய்ந்த நல்முகடதின் மீதில்முகிலுலவி உறவெய்தும்உயர்பறம்பெனும் இளந்தென்றல் தவழ் வெற்பின் உரிமைகொள்வேந்தன் வேள்பாரி…! ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் அமுதூட்டும் தாய்நிலை கண்ட கோமகன் அன்றோ…! முன்னையோர் செப்பிய முறைமையில் செந்நெறி...
Read moreவேள்பாரிபறம்பு நாட்டின் பார் போற்றும் பகலவன்! மூவேந்தர்களை பணிய வைத்த முதல்வன்!! முல்லைக்குத் தேர்ந்த வள்ளல்! சங்க இலக்கியங்களின் சரிநிகர் தலைவன்!! தன் நாட்டு மக்களிடம் மட்டுமின்றி...
Read moreகவிதை : பாரி பறம்பு மலையில் ஆட்சி செய்தவரே! பிறப்பால் உயர்ந்து பெருமை அடைந்தவரே! மாண்புமிக்க மக்கள் போற்றும் வள்ளலே! உள்ளம் தூய்மையாக காணப்பட்டவரே! முல்லை கொடிக்கு...
Read moreகவிதை : பாரி சங்க காலத்தில் பறம்பு மலையில் வாழ்ந்தவரே! வேளிர் குல வலையோன் தலைவனாக விளங்கியவரே! ஈகை குணத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னரே! முல்லைக்கு...
Read moreகடையெழு வள்ளல்களுள் ஒருவனாய்… கடைச்சங்கத்தில் வாழ்ந்த மன்னனாய்… பறம்பு மலையினை ஆட்சி செய்தவனாய்.. அங்குள்ள 300 கிராமங்களை சேர்த்து ஆட்சி புரிபவனாய்… தன்னை தேடி வந்த புலவர்களுக்கு...
Read moreநல்லதைப் பார்த்து, நல்லதைக் கேட்டு, நல்லதைப் படித்து, நல்லதை பகிரும் எண்ணத்துடன் துவங்கப்பட்டு இயங்கிவருகின்றது.
© 2025 Aambal Tamil Sangam All Rights Reserved - Design & Developed by dottech76.
© 2025 Aambal Tamil Sangam All Rights Reserved - Design & Developed by dottech76.