Monthly Magazine

அப்பனுக்கோர் அன்பு மடல்

உயிர் தந்து, உலகத்தே உய்விக்கும் வழிநல்கி வாழ்வித்த, என் அப்பனுக்கு உயிர் எழுத்து பன்னிரெண்டில், அவன் தாள் வணங்கி, மாண்பது போற்றி வரைந்திட்டேன் ஓர் மடல். சில...

Read more

சியாமளாவின் தந்தைக்கு ஒரு கடிதம்

ஐயா வணக்கம். சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு,வான் மழை போல் தாங்கள் பொழிய, மழையிலும் நனையாத ஓவியமாய் வையகத்தில் தங்களின் மறுவடிவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சியாமளாவின் சார்பாக...

Read more

தந்தை என்ற புத்தகம்

கந்தன் தந்தைக்கு உபதேசித்தது விந்தைஎன் தந்தையின் வாக்குகளே உபதேசம்பிள்ளையின் மகிழ்ச்சிக் கடலில் கஷ்டங்களைக் கரைப்பவர் தந்தை மகளின் பிறப்பு தாயின் பிரசவ வேதனைமகளின் திருமணம் தந்தையின் பிரசவ...

Read more

தந்தைக்கு ஒரு கடிதம்

என் தந்தைக்கு நான் எழுதும் கடிதத்தில் அனுப்புநர், அதாவது என்னை இவ்வுலகிற்கு அனுப்பியவரும் பெறுநர், அதாவது இக்கடிதத்தை பெறுபவரும் என் தந்தையே! நான் பிறந்த உடனே உங்கள்...

Read more

அப்பா… எப்போதும் மெல்லினம்

பூந்தளிர் காலத்தில்சக்கரமில்லா வாகனம் வளரிளம் பருவத்தில்நிகரில்லா நாயகன் பள்ளிப் பருவத்தில்வரம்தரும் பகவான் கல்லூரிக் காலத்தில்வரவுக்கான இயந்திரம் வாலிப சேட்டையில்வறுத்தெடுக்கும் வில்லன் கரையேறும்வரைகட்டாய காவலன் கல்யாணம் நடந்ததுகளேபாரம் ஓய்ந்தது...

Read more

தந்தையர் தினம்

ஓ…குடும்பத் தலைவனே ! உழைப்பதில் நிலைக் கொண்டாய் உனக்கென்று எதைக் கண்டாய் மனைவிக்குப் பிடிக்குமென ஓடுகிறாய் பிள்ளைக்குத் தேவையெனத் தேடுகிறாய் இல்லத்திற்கு வேண்டுமெனப் பறக்கிறாய் பெரியோரைக் காத்திட...

Read more

தந்தையை போற்றுவோம்

அப்பா வெறும் வெற்று வார்த்தையல்ல ஆண்டவன் உருவில் எனக்கு கிடைத்த வரம் இறைவன் எனக்காக பூமியில் அவதரித்தார் ஈரைந்து மாதங்கள் சுமந்த அம்மாவை மிஞ்சியவர் உலகம் போற்றும்...

Read more

என் தந்தையார்

என் தந்தையார் பிரின்ஸ் ராமு பழைய ஒன்றிணைந்த செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம் மேல்மருவத்தூர் இடையேயுள்ள சிற்றூறான பாக்கத்தில் முனுசாமி தாயாரம்மாளின் ஐந்தாவது மகன் தந்தையார் இந்திய...

Read more

தந்தை ஓர் விந்தை

குடும்பம் என்ற கோவிலில் குத்து விளக்காய் தாயும், தீபமாய் தந்தையும் குடுபத்திற்கு வெளிச்சம் கொடுப்பவர்கள் உழைப்பின் வியர்வையில் விளந்த முத்து கவலையை மறைத்து கொண்டு புண் சிரிப்பில்...

Read more

மஹா கும்பாபிசேகமும்,108 அடி உயர, அனைத்து கடவுள்களும் ஒருங்கிணைந்த, விஷ்ணு சிலையும் – பெங்களூர், ஈஜிபுரா.

இலுப்பை பூக்கள் நிறைந்த காடு என்ற பெயரிலுள்ள ஈஜிபுரா என்ற இடத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஏக்கர் நிலத்தில் உள்ள 150 ஆண்டு பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist