Others

வேள்பாரி: கவிதை கு.சுகாசினி அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- ஊற்றங்கரை

வேள்பாரி: கவிதை பறம்பு மலையை ஆட்சிசெய்பவரே!குறுநில மன்னனான குலவிளக்கே!வேளிர் குலத்தின் விடிவிளக்கே!கொடையில் புலவர்களை ஈர்த்தவரே!கபிலரின் நண்பரே!முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளலே!பறம்பு நாட்டின் செழிப்பினை உயர்த்தியவரே!குவளை மலரின் மணத்தை...

Read more

வேந்தன் வேள்பாரி…!முனைவர் ந.அரவிந்த்குமார்,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூர், கோயம்புத்தூர்.

குளிர்தோய்ந்த நல்முகடதின் மீதில்முகிலுலவி உறவெய்தும்உயர்பறம்பெனும் இளந்தென்றல் தவழ் வெற்பின் உரிமைகொள்வேந்தன் வேள்பாரி…! ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் அமுதூட்டும் தாய்நிலை கண்ட கோமகன் அன்றோ…! முன்னையோர் செப்பிய முறைமையில் செந்நெறி...

Read more

வேள்பாரி -மு.ராமலட்சுமி தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்,

வேள்பாரிபறம்பு நாட்டின் பார் போற்றும் பகலவன்! மூவேந்தர்களை பணிய வைத்த முதல்வன்!! முல்லைக்குத் தேர்ந்த வள்ளல்! சங்க இலக்கியங்களின் சரிநிகர் தலைவன்!! தன் நாட்டு மக்களிடம் மட்டுமின்றி...

Read more
Page 3 of 11 1 2 3 4 11

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist