வேள்பாரி வெற்றியின் விருட்சம்

வேள்பாரி என்றவொரு வெற்றி வீரன். வேங்கையென அரசாண்டான். விருப்பம் மிக்க நீள்மலை(ழை)யை நேசித்தான்.நீண்ட நேரம் நெஞ்சுரத்தால் போரிட்டான்.நேர்மை மிக்க  வாள்வீசி மூவேந்தர் வகுத்து வந்த வழிவகையை முறியடித்தான்.  ...

வேள்பாரி: கவிதை கு.சுகாசினி அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- ஊற்றங்கரை

வேள்பாரி: கவிதை பறம்பு மலையை ஆட்சிசெய்பவரே!குறுநில மன்னனான குலவிளக்கே!வேளிர் குலத்தின் விடிவிளக்கே!கொடையில் புலவர்களை ஈர்த்தவரே!கபிலரின் நண்பரே!முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளலே!பறம்பு நாட்டின் செழிப்பினை உயர்த்தியவரே!குவளை மலரின் மணத்தை ...

வேந்தன் வேள்பாரி…!முனைவர் ந.அரவிந்த்குமார்,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூர், கோயம்புத்தூர்.

குளிர்தோய்ந்த நல்முகடதின் மீதில்முகிலுலவி உறவெய்தும்உயர்பறம்பெனும் இளந்தென்றல் தவழ் வெற்பின் உரிமைகொள்வேந்தன் வேள்பாரி…! ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் அமுதூட்டும் தாய்நிலை கண்ட கோமகன் அன்றோ…! முன்னையோர் செப்பிய முறைமையில் செந்நெறி ...

வேள்பாரி -மு.ராமலட்சுமி தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்,

வேள்பாரிபறம்பு நாட்டின் பார் போற்றும் பகலவன்! மூவேந்தர்களை பணிய வைத்த முதல்வன்!! முல்லைக்குத் தேர்ந்த வள்ளல்! சங்க இலக்கியங்களின் சரிநிகர் தலைவன்!! தன் நாட்டு மக்களிடம் மட்டுமின்றி ...

பாரி கவிதை வீ.யோகாஸ்ரீ நான்காம் வகுப்பு சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி மயிலாடுதுறை

கவிதை : பாரி பறம்பு மலையில் ஆட்சி செய்தவரே! பிறப்பால் உயர்ந்து பெருமை அடைந்தவரே! மாண்புமிக்க மக்கள் போற்றும் வள்ளலே! உள்ளம் தூய்மையாக காணப்பட்டவரே! முல்லை கொடிக்கு ...

பாரி கவிதை த.சுகந்தி,M.Sc,B.Edஇல்லத்தரசி மயிலாடுதுறை

கவிதை : பாரி சங்க காலத்தில் பறம்பு மலையில் வாழ்ந்தவரே! வேளிர் குல வலையோன் தலைவனாக விளங்கியவரே! ஈகை குணத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய மாமன்னரே! முல்லைக்கு ...

Page 4 of 26 1 3 4 5 26

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist